11 செப்டம்பர், 2011

ajmir oppilan


இந்த பட்டிமன்றத்தின் தலைப்பு உயர்ந்த வாழ்வுக்கு உறுதுணையாக இருப்பது
கல்வியா செல்வமா?
இது போன்ற தலைப்பில் பட்டிமன்றம் நடத்துவது
காலத்தின் கட்டாயம். காரணம் இன்று கல்வி'பொருளாதாரம் இரண்டிலும் மிகவும் பின்தங்கியுள்ள சமுதாயம் இந்த சமுதாயம்தான்.
சச்சார் கமிட்டியின் அறிக்கையில் இது மிக தெளிவாக படம் பிடித்துக் காட்டப்பட்டுள்ளது.
இந்நிலையில் பட்டிமன்றம் மூலமாகவும் கல்வி மற்றும் பொருளாதார அவசியத்தை மக்களுக்கு உணர்த்தலாம் என்ற மேலான எண்ணத்தில்தான் இந்த பட்டிமன்றம் ஏற்பாடு செய்யப் பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

படிச்சாச்சா.. எங்கே மனசுல பட்டத
பட்டுன்னு எழுதுங்க பாப்போம்!
அட..திட்டியாச்சும் இரண்டு வார்த்தை எழுதுங்களேன்

முக்கியப் பதிவுகள்

உங்கள் வாழ்க்கையை புரட்டிப் போடும் வெற்றியின் ரகசியங்கள் Part - 2

உங்கள் வாழ்க்கையை புரட்டிப் போடும் வெற்றியின் ரகசியங்கள்  part 2 தனித்து இயங்குவதை விட கூட்டு முயற்சி  Team Work நல்ல பலனையும் வெற்றியையும் ...